ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் பொது வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு…… தண்டனை கொடுக்கும் பொலிஸார்!
இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படியும் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குறித்த சட்டத்தை மதிக்காத பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீதிகளில், பொது வெளியில் சுற்றி திரிகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி … Continue reading ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் பொது வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு…… தண்டனை கொடுக்கும் பொலிஸார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed